Sunday 21 September 2014

மக்கள் சொத்தான BSNLஐ மூட மத்தியஅரசு முயற்சி ...

அருமைத்தோழர்களே!இந்தியமக்கள் சொத்தான பொதுத்துறை  BSNL நிறுவனத்தை  மூட மத்திய BJP-மோடி அரசு எத்தனிக்கிறது. தபால்-தந்தி துறையாக இருந்து, அதன்பின் டெலிகாம் துறையாக பரிணமித்து நாள் ஒன்றுக்கு 10 கோடி லாபம் ஈட்டிக்கொண்டிருந்த நமது துறையை திட்டமிட்டு BSNLநிறுமனமாக மாற்றிய இதே BJP அரசு இன்று மூடு விழா நடத்திட  துடிக்கிறது. மத்திய அரசின் தேசவிரத  முடிவிற்கு எதிராக உக்கரமான ஒன்றுபட்ட போராட்டம் நடத்தி , மத்திய அரசின் இந்த மக்கள் விரோத முயற்சியை முறியடிப்போம்  ...

No comments: