Wednesday 1 October 2014

அனைவருக்கும் ....நன்றியும் - பாராட்டும் . . .

அருமைத்தோழர்களே!நமதுJACஅறை கூவலை ஏற்று30.09.2014அன்று2மணிநேரவெளிநடப்பு போராட்டத்தில்,பங்கேற்றஅனைவருக்கும் நமதுநன்றியும்-பாராட்டும்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.மதுரைமாவட்டJACசார்பாகவும் நமதுBSNLEUமாவட்டசங்கம்சார்பாகவும் மனமார்ந்தபாராட்டுக்களைஉரித்தாக்குகிறோம். 
---என்றும் தோழமையுடன்,S.சூரியன்..D/S-BSNLEU.

No comments: