Sunday 30 November 2014

நமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...

அருமைத் தோழர்களே ! Forum சார்பாக  03-02-2015  முதல் நாம் நடத்த   உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை விளக்கி நமது   ஊழியர்கள் மற்றும்   பொது   மக்களிடம்  ஒரு மாபெரும்   பிரசார   இயக்கம்   நடத்துவது  என டெல்லியில் 13-11-14 அன்று நடைபெற்ற ALL INDIA Forum (அதிகாரிகள்&ஊழியர் சங்கங்களின்கூட்டமைப்பு)     கூட்டத்தில் சரியான   முடிவுகள்     எடுக்கப்பட்டு உள்ளது அதன்படி நாம்  கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட இபோதிருந்தே நமது மதுரை மாவட்டத்தில் உள்ள   அனைவரையும்    தயார் படுத்துவோம்.
05-12-2014 அன்று மத்திய சங்கங்களுடன் இணைந்து இயக்கம்.

Ø  11-12-2014 அன்று கோரிக்கை தினமாக கடைப்பிடிக்கப்படும்.
Ø11-12-2014 முதல் 20-12-2014  வரை பொதுமக்களிடம் பிரசார  இயக்கமும், கையெழுத்து  இயக்கமும் நடைபெறும் .
Ø  19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி .
Ø  06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா. 
Ø  03-02-2015 முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம்.
----என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்---D/S - BSNLEU.

No comments: